
ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக் கண்டாலே ஆகவில்லை.
அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.
ஒரு நாள் அப்பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான்.
வீட்டிற்கு வந்தால்
பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.
அடுத்தநாள்
அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான்.
அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவன்
அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டான்.
சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.
கணவன் கேட்டான்,
''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?
''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,
''போனை பூனையிடம் கொடு.
எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.''
**தீபன்**
அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.
ஒரு நாள் அப்பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான்.
வீட்டிற்கு வந்தால்
பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.
அடுத்தநாள்
அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான்.
அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவன்
அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டான்.
சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.
கணவன் கேட்டான்,
''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?
''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,
''போனை பூனையிடம் கொடு.
எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.''
**தீபன்**

0 comments:
கருத்துரையிடுக