தற்போது ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்குள்ள ஜகர்த்தா நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் ஏற்க முடியாதது. எனவே பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்ற அனைத்து நாடுகளும் இணைந்து ஒரே நிலைப்பாட்டுடன் குரல் கொடுக்க வேண்டும். அங்கு வன்முறையை தடுக்க சுமூக பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. முக்கியத்துவம் கொடுக்கும்" என்று குறிப்பிட்டார்.
"தீபன் பக்கங்கள்"
சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் ஏற்க முடியாதது: பான் கீ மூன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

0 comments:
கருத்துரையிடுக